விட்டுவிடுங்கள், தேவன் பார்த்துக்கொள்வார்!
மோசேயின் தாயாகிய யோகெபேத், எனது மிகப்பெரிய அபிமானத்துக்குரியவள். தன் தேவன் மீதான எளிய,கள்ளமில்லாத விசுவாசத்துடன்கூடிய அவளது சமயோசித அறிவு,எப்படி நாமும் அவளைப்போல் தேவனைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதை...
கிறிஸ்துவை நோக்கிப் பார்த்தல்
"அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக்...
இயேசு, நமது சிறந்த ‘பெனாயா’
சமீபத்தில் 'பார்னெஸ் அண்ட் நோபுள்'; புத்தக நிலையத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த அண்மைக் காலத்திய புத்தகங்களில் தேடிக்கொண்டிருந்தேன். மனதுக்குத் துக்கமாயிருந்தது. இந்தத் தலைமுறையினர் வாசிக்கின்ற புத்தகங்களைப் பார்க்கும்போது சன்மார்க்கச்...